3 குழந்தைகளைக் கொன்று, இளம் தம்பதி தற்கொலை!

தமிழக மாவட்டம் மதுரையில் கடன் பிரச்சினைக் காரணமாக மூன்று குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு பெற்றோர்கள் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (35). அவரது மனைவி விஜி (30). இந்த தம்பதி 10 வயது, 6 வயதிலான இரண்டு மகள்கள் மற்றும் 5 வயதான மகன் ஆகியோருடன் வசித்து வந்தனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் ஒரு மகள் பால் வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றார். காலை 11 … Continue reading 3 குழந்தைகளைக் கொன்று, இளம் தம்பதி தற்கொலை!